பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

தவமலர். கல்விராஜன்.

அகதி நாம் பெற்ற வரமா?
அன்னை மண்ணில் அவதிப்பட்டு
அலைந்து திரிந்த எம்மை
அணைத்து எம்மைக் காப்பாற்றி
அகதி என்ற பெயரைத் தந்தாலும்
நாம் மகிழ்ந்து வாழ மனதை ஆறுதல் படுத்தி
நோய்கள் வந்தாலும் வைத்தியம் பார்த்து
இறைவன் போல் கருணை பொழியும்
என் வாழும் நாடு
அகதி என்ற பெயரைத் தந்தாலும்
அகதி நாம் பெற்ற வரமே என்று
ஆனந்தம் கொண்டு மகிழ்வோடு வாழ்கிறோம்.

Nada Mohan
Author: Nada Mohan