திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

அபிராமி மணிவண்ணன்

கவி அரும்பு 164
எப்படி என்னை அழைப்பார்கள்
என்னை எப்போதும் அம்மா அம்முகுட்டி அல்ல அபிக்குட்டி என அழைப்பார்
சிலநேரம் அம்மா என்னை அம்மாச்சி என்றும் அழைப்பார்
அப்பா என்னை எப்போதும் பிழ்ழை என்று அழைப்பார் ஆனாலும் அப்பா என்னை சிலநேரம் அம்மா என்றும் ஆசையாக அழைப்பார் , அண்ணாக்கள் என்னை அபி என்று சொல்வார்கள்
ஆனால் என்னை செல்லக்குட்டி என்றும் அழைப்பார்கள்
Nevis அன்ரி என்னை மாம்பழ குட்டி என்று சொல்வார் ஏனென்றால் நான் மாம்பழத்தை பற்றி உரை அரும்பு செய்ததால்
நன்றி அபிராமி 😊

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading