30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
ஜெயம் தங்கராஜா
கவி 658
அகதி
துப்பாக்கி அரக்கர்களால் துரத்தப்பட்ட நிலை
துர்பாக்கியம் அடைந்தவர்களில் ஒருவனாக தூரதேசத்தில்
உயிரைவிட்டு உடல் மட்டுமே புலம்பெயர்ந்தது
வெள்ளையர் நடுவில் அகதிக் கோலமானது
அகதியெனும் புதிய பட்டம் ஒட்டிக்கொண்டது
அன்னிய தேசம் அன்னியனான உணர்வு
வந்த மண்ணின் கலாசாரம் தலைகீழெனினும்
சொந்த மண்ணைப்போல மனிதம் மரணிக்கவில்லை
இருப்பு நிரந்தரமாகி வசதிகள் வரவாகின
இருந்தாலும் தவிப்பும் வாழ்க்கையுடன் ஒட்டியது
ஊரில் சொந்தங்களின் மத்தியிலில்லா வாழ்க்கை
நான், எனக்குப்பின் என்னுடைய பரம்பரை
மொழியையைம் மதத்தையும் உள்வாங்குமா எதிர்காலம்
இரத்த உறவுகள் அருகமையாத இடைவெளி
அகதியாகி செய்த வம்சத்திற்கான துரோகமிது
என்னடையாளம் அகதி ஜெயம் ஒல்லாந்து
நன்றி
ஜெயம்
21-06-2023
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...