03
Jun
செல்வி நித்தியானந்தன்
பதியமிடும் எழுத்தாணிகள்
இருபத்தொன்பது
ஆண்டின் பதியம்
இமயமே தொட்டிட்ட
சான்றின் சரிதம்
எழுத்துடன் ஊக்கமும்
எண்ணாய் உயரவே
எண்ணிடை முதன்மை
ஏற்றமாய்.மலரவே
ஆக்கமும்...
28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
ஜெயம் தங்கராஜா
கவி 658
அகதி
துப்பாக்கி அரக்கர்களால் துரத்தப்பட்ட நிலை
துர்பாக்கியம் அடைந்தவர்களில் ஒருவனாக தூரதேசத்தில்
உயிரைவிட்டு உடல் மட்டுமே புலம்பெயர்ந்தது
வெள்ளையர் நடுவில் அகதிக் கோலமானது
அகதியெனும் புதிய பட்டம் ஒட்டிக்கொண்டது
அன்னிய தேசம் அன்னியனான உணர்வு
வந்த மண்ணின் கலாசாரம் தலைகீழெனினும்
சொந்த மண்ணைப்போல மனிதம் மரணிக்கவில்லை
இருப்பு நிரந்தரமாகி வசதிகள் வரவாகின
இருந்தாலும் தவிப்பும் வாழ்க்கையுடன் ஒட்டியது
ஊரில் சொந்தங்களின் மத்தியிலில்லா வாழ்க்கை
நான், எனக்குப்பின் என்னுடைய பரம்பரை
மொழியையைம் மதத்தையும் உள்வாங்குமா எதிர்காலம்
இரத்த உறவுகள் அருகமையாத இடைவெளி
அகதியாகி செய்த வம்சத்திற்கான துரோகமிது
என்னடையாளம் அகதி ஜெயம் ஒல்லாந்து
நன்றி
ஜெயம்
21-06-2023
Author: Nada Mohan
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...