-
Nada Mohan
Posts
திருமதி. கலாதேவி பத்மநாதன்
சந்தம் சிந்தும் சந்திப்பு217 கவிதை தலைப்பு _ தவிப்பு! அப்பா என்னும் அழகிய உறவை ஆண்டு ஒன்றாய் அர்ப்பணித்து தவிப்பு/// இப்போ எம்முடன் இல்லை நினைக்க இதயம்
திருமதி.அபிராமி கவிதாசன்.
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -217. “தவிப்பு” தவியாய் தவித்து தவமிருந்தேன் தாயுடன் தந்தையுடன் துணையாக தங்கிட தவறியதால் // புவியினில் புன்னகை பூவாக பூத்திட்ட புனித
மட்டுவில் மரகதம்
மட்டுவி்ல் மரகதம் தவிப்பு பார்த்தேன் ரசித்தேன் துடித்தான் இருவிழி தவணைமுறையில் துடிக்க ஒரு தவிப்பு அப்ப வயது பதினாறு துடிக்க துடிக்க அத்துடன் ரசிக்க ரசிக்க தவிப்பில்
வசந்தா ஜெகதீசன்
தவிப்பு… ஆயிரம் கோணத்தில் தவிப்பு அவலத்தில் துடிப்பது மனசு காயத்தின் வலிகள் கணதி கடந்திடும் வாழ்வோ அவதி தாயகத் தவிப்பே மிகுதி தணியாத தாகத்தின் நியதி ஏதிலி
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏 வணக்கம் அதிபர் 🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு – 216 தலைப்பு — தவிப்பு கவிதைக்கு கருவானது அவள் கண்கள் தமிழ்மொழியில் கவிவடிக்க
கோசலா ஞானம்
சந்தம் சிந்தும் சந்திப்பு தவிப்பு தண்ணீருக்கு அலைவது தாகத்தின் தவிப்பு மண்வாசம் இழந்து மகிழ்வுகின்றி யதவிப்பு எண்ணங்கள் நிறைவேறா ஏக்கத் தவிப்பு கண்பார்வை இழந்து கலங்கிடும் தவிப்பு
ஜெயம் தங்கராஜா
சசிச தவிப்பு உள்ளத்திற்குள்ளே ஏனோ தவிப்பு சொல்லமுடியாத ஒருவித உத்தரிப்பு உள்ளதை இல்லையென்று மறைப்பு சொல்லாது இருந்துவிடின் சிறப்பு சத்தம்போட்டு மனவலியைக் கூறிடலாம் அத்தனையும் கேலியாக மாறிடலாம்
நாதன் கந்தையா
தவிப்பு.. சட்டென என்னிடை அன்றைய ஞாபகம் பிறப்பிடம் நோக்கி திரும்பி ஒருநடை. கண்களை மூடி காலம் அளந்து நெஞ்சிடை விஞ்சிய தவிப்பு மேவிட கண்ணிடை நிமிர்ந்தது அன்றைய
சிவா ஜெய மோகன். UK.
சிவா மோகன். UK. “வரட்சி உலகில் வனத்தைப் பேணுவோம்.” “வனத்தை அழிக்கும் மனிதா! நீ உன், வாழ்வைப் பற்றிச் சிந்திப்பதில்லை, வாழையடி வாழையாக நீ வாழ வேண்டும்
மனோகரி ஜெகதீஸ்வரன்
தவிப்பு உருவற்ற உணர்வே தவிப்பு உருவாகின் உருக்கிடும் நெருப்பு நொறுக்கிச் சரித்திடும் தவிப்பு உருக்கொள்ளா மனமும் உண்டோ கருக்கிடு வழிகண்டு சுருக்கிடுவாரே மருவற்று வாழ்வார் மகிழ்வோடு அச்சம்
Jeya Nadesan
வியாழன் கவி நேரம்-06.04.2023 கவிதை நேரம்-1670 நிரந்தரம் —————— மனித வாழ்வில் எதுவுமே நிரந்தரம் என்பது கிடையாது இன்றிருப்போர் நாளையில்லே இன்ப துன்ப வாழ்வுதனில் துவண்டு விடாமல்
Jeya Nadesan
வியாழன் கவிதை நேரம்-06.03.2023 கவிதை இலக்கம்-1670 நிரந்தரம் —————- மனித வாழ்வில் எதுவுமே நிரந்தரம் என்பது கிடையாது இன்றிருபபோர் நாளை இல்லை இன்ப துன்பம் மாறி மாறி