மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

மட்டுவில் மரகதம்

மட்டுவி்ல் மரகதம்
தவிப்பு

பார்த்தேன்
ரசித்தேன்
துடித்தான்
இருவிழி தவணைமுறையில்
துடிக்க
ஒரு தவிப்பு
அப்ப வயது பதினாறு

துடிக்க துடிக்க
அத்துடன்
ரசிக்க ரசிக்க
தவிப்பில் இருந்து விலக
வயது முப்பத்தாறு

தவிப்பு இனிய
சுகமான சுமை

அடக்கமாக
அடங்கிய ஆயிரம்
கிலோ மூச்சுக்காற்று விட்ட சுகம் இறுதி

துடிக்க துடிக்க
தவிக்க தவிக்க
ஒரு வாழ்வு
தேவையில்லை
பிரபஞ்ச ஆற்றலுள்ள
யாவரும் தவிக்க மாட்டர்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading