மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

தவிப்பு

உருவற்ற உணர்வே தவிப்பு
உருவாகின் உருக்கிடும் நெருப்பு
நொறுக்கிச் சரித்திடும் தவிப்பு
உருக்கொள்ளா மனமும் உண்டோ
கருக்கிடு வழிகண்டு
சுருக்கிடுவாரே
மருவற்று வாழ்வார்
மகிழ்வோடு

அச்சம் ஆளாது விரட்டி
ஆதித ஆசை கட்டி
உச்சம் தொடுஉணர்வு ஊட்டி
உழைப்பைக் நாளும் பற்றி
நெருக்கீடு குறுக்கீடு
தடுத்து
நெஞ்சுரம் கொண்டு சுழலின்
அருகேறி அருட்டாது தவிப்பு
அகமும் ஆடுகளம் ஆகாது

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading