சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

தவிப்பு

உருவற்ற உணர்வே தவிப்பு
உருவாகின் உருக்கிடும் நெருப்பு
நொறுக்கிச் சரித்திடும் தவிப்பு
உருக்கொள்ளா மனமும் உண்டோ
கருக்கிடு வழிகண்டு
சுருக்கிடுவாரே
மருவற்று வாழ்வார்
மகிழ்வோடு

அச்சம் ஆளாது விரட்டி
ஆதித ஆசை கட்டி
உச்சம் தொடுஉணர்வு ஊட்டி
உழைப்பைக் நாளும் பற்றி
நெருக்கீடு குறுக்கீடு
தடுத்து
நெஞ்சுரம் கொண்டு சுழலின்
அருகேறி அருட்டாது தவிப்பு
அகமும் ஆடுகளம் ஆகாது

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading