16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
கோசலா ஞானம்
சந்தம் சிந்தும் சந்திப்பு
தவிப்பு
தண்ணீருக்கு அலைவது தாகத்தின் தவிப்பு
மண்வாசம் இழந்து மகிழ்வுகின்றி யதவிப்பு
எண்ணங்கள் நிறைவேறா ஏக்கத் தவிப்பு
கண்பார்வை இழந்து கலங்கிடும் தவிப்பு
உறவுகளைத் தேடியுமே ஊரூராய் அலைகின்றார்
சிறகொடிந்த பறவைகளாய் சினத்துடன் தவித்து
மறக்கவும் முடியாமல் மரணித்தே போகின்றார்
உறக்கம் கலைந்தும் உளமும் தவிப்பில்
மொத்தத்தில் எல்லாமே தவிப்பு தவிப்பு
சித்தங் கலங்காது சிந்தனை சிதறாது
எத்தனை இடர்கள் எமைவந்து மோதினாலும்
அத்துனைத் தவிப்பும் அகன்றிட வாழ்வோமே…
கோசலா ஞானம்.
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...