மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

தவிப்பு…
ஆயிரம் கோணத்தில் தவிப்பு
அவலத்தில் துடிப்பது மனசு
காயத்தின் வலிகள் கணதி
கடந்திடும் வாழ்வோ அவதி
தாயகத் தவிப்பே மிகுதி
தணியாத தாகத்தின் நியதி
ஏதிலி வாழ்வின் தவிப்பு
எண்ணற்ற உயிர்கள் இழப்பு
நாடோடி மைந்தராய் நாங்கள்
குமுறிடும் எரிமலை குன்றில்
எரிகின்ற விடியலின் நெருப்பு
எமக்குள்ளும் ஓயாத தவிப்பே!.
நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading