” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

திருமதி. கலாதேவி பத்மநாதன்

சந்தம் சிந்தும் சந்திப்பு217 கவிதை தலைப்பு
_ தவிப்பு!

அப்பா என்னும் அழகிய உறவை
ஆண்டு ஒன்றாய் அர்ப்பணித்து தவிப்பு///

இப்போ எம்முடன் இல்லை நினைக்க இதயம் துடித்து இன்னல் குவிப்பு///

எப்போ நெஞ்சில் எழுதோ நினைவு
எல்லா செயலும்
ஏனோ மறப்பு

உப்புக் கண்ணீர்
உருகி வடித்து
உயிராய் பிள்ளைகள் உலாவி தவிப்பு

சொப்பனம் சங்கதி சொன்னதும் இல்ல சொந்தமும் இறந்ததை சொற்பமும் மறுப்பு

எப்போதும்
உடன்வாழ்ந்த
எங்களின் தெய்வம்
எங்கேயென தேடுகிறோம்
ஏங்கி துடித்து
நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan