சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

திருமதி. கலாதேவி பத்மநாதன்

சந்தம் சிந்தும் சந்திப்பு217 கவிதை தலைப்பு
_ தவிப்பு!

அப்பா என்னும் அழகிய உறவை
ஆண்டு ஒன்றாய் அர்ப்பணித்து தவிப்பு///

இப்போ எம்முடன் இல்லை நினைக்க இதயம் துடித்து இன்னல் குவிப்பு///

எப்போ நெஞ்சில் எழுதோ நினைவு
எல்லா செயலும்
ஏனோ மறப்பு

உப்புக் கண்ணீர்
உருகி வடித்து
உயிராய் பிள்ளைகள் உலாவி தவிப்பு

சொப்பனம் சங்கதி சொன்னதும் இல்ல சொந்தமும் இறந்ததை சொற்பமும் மறுப்பு

எப்போதும்
உடன்வாழ்ந்த
எங்களின் தெய்வம்
எங்கேயென தேடுகிறோம்
ஏங்கி துடித்து
நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading