16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
ஜெயம் தங்கராஜா
சசிச
தவிப்பு
உள்ளத்திற்குள்ளே ஏனோ தவிப்பு
சொல்லமுடியாத ஒருவித உத்தரிப்பு
உள்ளதை இல்லையென்று மறைப்பு
சொல்லாது இருந்துவிடின் சிறப்பு
சத்தம்போட்டு மனவலியைக் கூறிடலாம்
அத்தனையும் கேலியாக மாறிடலாம்
புத்தனாக இயேசுவாக எவரின்று
சுத்தமற்ற பாரென்று பாரின்று
நிலத்தைவிட்டு வந்திருக்கக் கூடாது
புலத்தினிலே இருந்திருக்கலாம் ஆடாது
பழகியவர் எல்லாம் நெருங்கி
விலகிப் போனார்கள் ஒதுங்கி
தனித்துவிட்டதை போன்ற கொடுமை
பிணிகளை சுமந்தபடி முதுமை
துணிந்துவிட்டேன் வருவதெல்லாம் தாங்க
இனிமேலும் கவலையில்லை ஏங்க
சுவருக்கும் காதுண்டு மீறிவிட்டேன்
எவரிடமும் கூறாததைக் கூறிவிட்டேன்
அவதியால் அமைதியை மீறினேன்
தவறை தவறென்று கூறினேன்
உத்தரிப்போடு பயணம் தொடரலாம்
சித்திரவதைப்பட்டு கால்கள் இடறலாம்
சித்தம் கலங்கப் போவதில்லை
அத்தன் துணையிருக்க பயமில்லை.
ஜெயம் தங்கராஜா
03-04-2023
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...