-
Nada Mohan
Posts
வசந்தா ஜெகதீசன்
கரையும் தண்ணீரில் நிறையும் கழிவுகள்… வளம் குன்றி வரட்சி காணும் வற்றும் நீரால் அசுத்தம் சேரும் ஆழி நீரை கழிவே ஆளும் அழியா நெகிழி அதிகமாகும் பலம்
க.குமரன்30.3.23
வியாழன் கவி ஆக்கம்— கரையும் தண்ணீரில் நிறையும் கழிவு தூய்மை தரும் தண்ணீர் துயர் கொள்ளலாமா? மாசுபடும் சூழல் மாறவிடலாமா? சாந்தி தரும் தாகம் சாபம் போடலா?
க்குமரன் 303.23
வியாழன் கவி ஆக்கம்— கரையும் தண்ணீரில் நிறையும் கழிவு தூய்மை தரும் தண்ணீர் துயர் கொள்ளலாமா? மாசுபடும் சூழல் மாறவிடலாமா? சாந்தி தரும் தாகம் சாபம் போடலா?
தங்கசாமி தவக்குமார்
வியாழன் கவி : கரையும் தண்ணீரில் நிறையும் கழிவுகள் அகிலம் எங்கும் எழில் முகம் பெருகிட இயற்கையின் வார்ப்பு தண்ணீர் அல்லவா அறிந்தும் தெரிந்தும் நம் அலட்சிய
vajeetha Mohamed
கரையும் தண்ணீரில் நிறையும் கழிவுகள் பசுமையின் மடியில் பழுதாய்போன நொடிகள் நெளியும் நீரின் ௨ள்ளே நெகிழியும் அலையும் மேலே திடமாய் திரவமாய் கழிவு திகட்டாமல் நோயின் அழிவு
கெங்கா ஸ்ரான்லி
கரையும் தண்ணீரில் நிறையும் கழிவுகள் ———— கழிவுகள் வெளியேற்ற கனரக வாகனங்கள் பிழிவுகள எங்கே செல்லும் பிரதான கேள்வி குழிவுகள் குண்டுகள் கொப்பளிக்கும் நீர்நிலைகள் தவறிவிழுந்தால் தலை
தியாகராஜா யேகேஸ்வரன் (ஓமானிலிருந்து).
கவிதை : தியாகராஜா யேகேஸ்வரன் (ஓமானிலிருந்து). நீர் ஆதாரமின்றி வாழ்வேதடா? சுகவாழ்விற்கு நன்னீர் தேவையன்றோ? கடல் நீர் ஆவியாகி மேகங்கள் ஆகாயத்தில் உலாவி, மோதி மின்னி முழங்கி,
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 1787! கரையும் தண்ணீரில் நிறையும் கழிவுகள்! நீரும் வேண்டும் வாழ்வின் தேட்டத்துக்கு விளையும் பயிருக்கு வானமுதம் நீராகும் நீரைப் பேணி அளவாய் அனுபவிக்க உலகின்
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
30.03.23 ஆக்கம்-263 கரையும் தண்ணீரில் நிறையும் கழிவுகள் கிணற்றிலிருந்து எடுத்துப் பயன்படுத்திய நீரை வீணாக்காது வாய்க்காலிட்டு வீட்டுத் தோட்டத்தில் பயிரிட்டு வீணாகும் குப்பைக் கழிவுகளைப் பசழையாக்கி காய்கறி,பழங்கள்
ரஜனி அன்ரன்
“ கரையும் தண்ணீரில்,நிறையும் கழிவுகள் “கவி..ரஜனி அன்ரன்(B.A)30.03.2023 இயற்கை அன்னையின் கொடையினை கண்டங்களை ஒன்றிணைக்கும் கடலினை கப்பல் போக்குவரத்தின் தளத்தினை கடல் வாணிபத்தின் களத்தினை வாழ்வின் ஆதார
நேவிஸ் பிலிப்
கவி இல(96) 30/03/23 கரையும் தண்ணீரில் நிறையும் கழிவுகள்…. இதமான தென்றல் காற்று மரங்களின் அசைவாடலில் தூய்மை குன்றா நன்நீர் தெளிவான நீர் நிலைகள் இயற்கையோடியைந்து ஆனந்தமாய்
நகுலா சிவநாதன்
கரையும் தண்ணீரில் நிறையும் கழிவுகள் தண்ணீரில் நிறையும் கழிவுகள் தளராத பெருந்துன்பம் தருகிறதே! மண்மீது வாழ்வும் கண்ணீரில் கரையுதே மனங்களிலே மகிழ்வு விடைபெற்றுப் போகிறதே கரையும் நீரில்