சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1787!

கரையும் தண்ணீரில்
நிறையும் கழிவுகள்!

நீரும் வேண்டும்
வாழ்வின் தேட்டத்துக்கு
விளையும் பயிருக்கு
வானமுதம் நீராகும்
நீரைப் பேணி
அளவாய் அனுபவிக்க
உலகின் தேவையும்
உவப்பாய் நிறையும்!

உழைத்துச் சேர்க்கும்
பணத்தில் பாதி
உதவாது போதல்
என்ன நியதி
குப்பை தேங்கி
குவலயம் அழியும்
நிலையே நாளை
நிலைப்பது காண்போம்!!

கரையும் நீரைக்
கவனமாய்க் காத்து
நிறையும் கழிவை
நித்தம் குறைக்க
நன்மை கிட்டும்
நலவாழ்வு கைக்கெட்டும்!!
சிவதர்சனி இராகவன்
29/3/2023

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading