16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
தங்கசாமி தவக்குமார்
வியாழன் கவி : கரையும் தண்ணீரில் நிறையும் கழிவுகள்
அகிலம் எங்கும் எழில் முகம் பெருகிட
இயற்கையின் வார்ப்பு
தண்ணீர் அல்லவா
அறிந்தும் தெரிந்தும் நம்
அலட்சிய போக்கால் கரையும்
தண்ணீரால் மனித வாழ்நாள் குன்றுதே
தண்ணீரின் பவித்திரம் பேனாத கல்வியால்
தொழில்சாலை கழிவுகள்
நிறைந்தே தொடருதே
மாசு பட்ட நீரும் மண்ணின்
வளமும் மனிதனின் ஆயுளை
குறைத்தே நகருதே
தொழில் நுட்ப ஆளுமை
நமக்கு வேண்டும் விழிப்பினை
கையில் விரைந்தே கொண்டு
சூழற்சி முறையில் கழிவுனை
மாற்றி பசுமை உலகை
படைத்திட முயல்வோம்!!
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...