-
Nada Mohan
Posts
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-21.02.2023 கவிதை இலக்கம்-211 சாதனை ————– சோதனை இல்லாமல் சாதனை இல்லை போதனை பல கேட்டு வேதனை அடைவர் பலர் போராடி சாதனை
Selvi Nithianandan
சாதனை சாதனைகள் பலபடைத்த எம்மினம் சோதனையாய் குறிவைத்து தாக்கினம் போதனைகள் பலதை மெருகேற்றி வேதனைகயாய் கூறியல்லா உடைக்கினம் நாடுகாத்து காடுகாத்து செய்துவிட்ட சரிதம் நாதியற்ற பேச்சால் வந்துவிடும்
சிவாஜினி சிறிதரன்
கவி இலக்கம் 97 “சாதனை” மனிதன் வாழ்ந்தான் என்பது முன்வரிசை அல்ல அவன் எப்படி தடைகளை தகர்த்து சாதனை படைத்தான் அதுவே சரித்திரம் எம் இனத்திற்காக எம்
கெங்கா ஸ்ரான்லி
நெஞ்சினிலே ———- காதல் நெஞ்சில் கருணை உள்ளம் தேடும் ஆற்றல் தினமும் மெய்க்கும் வாழ்வில் வசந்தம் வீசும் மட்டும் பாடும் கவிதை மனதில் மட்டும் நெஞ்சமெல்லம் நினைவுகள்
க.குமரன்16.2.23
வியாழன் கவி ஆக்கம் 101 மண் வாசனை புழுதி வாரி எழும் மண் வாசம் எந்த ஊர் புழுதி வாசம் சொல்லு செம்பாட்டு புழுதி வாசம் என்று
தங்கசாமி தவக்குமார்
வியாழன் கவி : புழுதி வாரி எழும் மண் வாசம் புழுதி வாரி எழும் மண் வாசம் அந்த மண் வாசம் சோறு தண்ணி மறந்து மண்ணில்
இ.உருத்திரேஸ்வரன்
கவிதை 185 புழுதி வாரி எழும் மண் வாசம் தந்ததே புதுப் பாடல் கேட்குதா தம்பி கேட்குதா? பதில் சொல்லு சொல்லு!! வானம் கறுக்க வேணும் மழையில்
வசந்தா ஜெகதீசன்
புழுதி வாரி எழும் மண்வாசம்.. புழுதி நிலக் காற்றே புவி நிலத்து மூச்சே கொஞ்சம் நீ நில்லு மண் வாசம் சொல்! பருவங்கள் தோறும் என் பாதைகள்
ரஜனி அன்ரன்
“ புழுதி வாரி எழும் மண்வாசம் ”…கவி..ரஜனி அன்ரன் (B.A) 16.02.2023 புழுதி வாசம் வீசுது புள்ள பொழுதும் விடிஞ்சு போச்சு புள்ள வயற்காடு போக வேணும்
இரா.விஜயகௌரி
புழுதி வாரி எழும் மண் வாசம்……. புழுதி வாரி எழும் மண் வாசம் புனிதர் வாழ்ந்தெழுந்த உயிர் நேசம் காலம் தொலைத்ததிந்த எங்கள் எழில் தேசம் காத்துக்
நகுலா சிவநாதன்
புழுதி வாரி எழும் மண் வாசம் புழுதி வாரி எழும் மண்வாசம் புகழைத் தந்த நல்வாசம் அகத்தில் அன்பு பொழிந்திடவே அமைதி கிடைத்த நன் நாளே! ஆழ்கடலில்