மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம்
97

“சாதனை”

மனிதன் வாழ்ந்தான்
என்பது முன்வரிசை அல்ல
அவன் எப்படி தடைகளை தகர்த்து
சாதனை படைத்தான்
அதுவே சரித்திரம்

எம் இனத்திற்காக
எம் மொழிக்காக
எம் தேசத்திற்காக

தம்மை இழந்து
தம் குடும்பத்தை இழந்து
தாய் தேசத்திற்காக வாழ்ந்து
சாதனை புயலாய் சரித்திரம் படைத்தவர்கள்
எங்கள் தலைவர் பிரவாகரன்
மாவீர மகுடங்கள்

இன அழிப்பு
ழொழி அழிப்பு
ஆவணம் எரிப்பு
பேச வாய் இன்றி
பெற்றவர் உற்றவர்
நாடு கடந்து ஓடினம்

நாள்பட்ட பிரச்சனை
நாற்காலியில் இருந்து பாக்கல்ல
நானிலத்திலும் சமர்
நறுக்கென நாலு வார்த்தை கேட்ட செய்தியாளர் கடத்தல்

துணிந்து நின்று
போர் தூண்டிக்கும் வரை
போர் தொடுத்து
மானமுள்ள தமிழனாய்
மண்டியிடாமல்
மடிந்தவர்கள்
மாவீரர் மகுடங்கள்

தமிழன் சாதனையை முறியடிக்க
இந்திய புலன் ஆய்வு துறையின்
புது புரளி
பழநெடுமாறன்
ஐயாவின் நாடகமா ??

நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading