பெருவலி சுமந்த பேரிடர்……

ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026 மேபதினெட்டு மேதினியின் கரிநாள் பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள் வெறும்...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 185
புழுதி வாரி எழும் மண்
வாசம்
தந்ததே புதுப் பாடல்
கேட்குதா தம்பி கேட்குதா?
பதில் சொல்லு சொல்லு!!

வானம் கறுக்க வேணும்
மழையில் நனைய வேணும்
பனி மழைபொழிய வேணும்
சறுக்கி விளையாட வேணும் !!

தாய் மொழி படிக்க வேணும்
உணர்வுடன் கதைக்க வேணும்
நன்றாக படிக்க வேணும்
எம் அறிவை வளர்க்க வேணும்

மரங்கள் வைக்க வேனும்
பூமி குளிர்ந்திட வேணும்
வனங்கள் பெருகிட வேணும்
மக்கள் மகிழ்ந்திட வேணும்
உனக்கும் ஆசை வந்ததா சொல்லு சொல்லு பதில் சொல்லு சொல்லு?

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading