மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

க.குமரன்16.2.23

வியாழன் கவி
ஆக்கம் 101

மண் வாசனை

புழுதி வாரி எழும்
மண் வாசம்
எந்த ஊர்
புழுதி வாசம் சொல்லு

செம்பாட்டு புழுதி
வாசம் என்று சொல்லு

கால் புதையும்
சேறு
தண்ணீர் குழைந்து
நிற்கும் ஊரு !

செம்பாட்டு மண்
என்று சொல்லுகிறேன்
கேளு !

வாழைக்கு பெயர்போன
வயிராற உண்ண
வைக்கும். ஊர். எது?

வயிராற உண்ண
வைக்கும் ஊர்
வஞ்சகம் செய்யாது
உழைக்கும் ஊரு
நம் நீர்வேலி என்று
கூறு !!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading