-
Nada Mohan
Posts
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சிந்தும் கவிதை யோசி ———- உங்களுடன் வாழ்ந்த வாழ்க்கை உள்ளத்திற்கு தந்தது உவகை தாங்கள் பேசிய வார்த்தை நங்கியது மனதில் நிலையாய் நீங்ககள் இருந்தபோது தெரியவில்லைத்
கீத்தா பரமானந்தம்
யோசி! சிந்தனைத் திறன் கொண்ட சீரிய பிறவியாம் மனிதா நிந்தனைக் குணமாய் நீயும் மந்தையாய் வாழலாமோ? யுத்தத்தின் சத்தத்தில் குற்றுயிர் ஆகி நித்தமாய்த் தொலைவது மொத்தமாய் உயிர்கள்
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏 வணக்கம் அதிபர் 🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு – 207 தலைப்பு – யோசி அழகான வாழ்க்கையில் ஆயிரம் இன்னல்கள் அரசனையே மிஞ்சும்
சிவா சிவதர்சன்
வாரம் 207 “யோசி” சிந்திக்கும் திறன் பெற்றாய் அதனால் சிகரம் தொட்டாய் மனிதா! சிந்திக்காமலே செயலாற்றி சிறுமை அடைதல் தகுமா? ஆறறிவு படைத்திருந்தும் விலங்கு நிலை அடைகின்றாய்
சிவாஜினி சிறிதரன்
கவி இலக்கம்___93 யோசி ஒரு முறை பேச இரு முறை யோசி இல்லத்தில் திட் டமிடலை இணைந்தே யோசி இயன்ற வரை அனைவரையும் அணைக்க யோசி எறியும்
Vajeetha Mohamed
யோசி மாய வீதியில் மானிடம் மனிதம் சிதறிய வாழ்விடம் நெஞ்சு சுமக்கும் பாவங்கள் அழியாத் தழும்புக்குள் மினுமினுக்கும் ௨யர்பிறப்பு மனிதன் வற்றிய என்விழிகளுக்குள் ஈரம் கலந்த கு௫தி
Selvi Nithianandan
யோசி சிறுவயதில் ஆனந்தம் ஒன்றே சின்ன விடயத்திற்கும் எனக்குமட்டும் என்ற பெருமையும் அன்றே ஏற்றத்தாழ்வு அறியமுடியாத இன்றும் ஏக்கம் எனக்குள் சிந்திக்கவைத்ததே எண்ணங்கள் கருத்துக்கள் முரணாகும்போது ஏட்டிக்கு
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-24.01.2023 கவி இலக்கம்-207 சிந்திக்க வைத்த அப்பாவின் நினைவில் ———————————————— சிந்திக்க வைத்த அப்பாவின் நினைவில் அவரோடு வாழ்ந்த நாட்களை திரும்பி பார்க்கிறேன்
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
24.01.23 ஆக்கம்-90 யோசி சட்டெனச் சில்லிட்டது தேகம் மனதில் அன்று பட்டதைக் குட்டிக் குட்டி யோசித்ததே கட்டி வளர்த்த பெற்றோா், சொந்த பந்தமதில் கூட்டுக் குடும்பமோடு சுட்டித்
க.குமரன் 24.1.23
சந்தம் சிந்தும் வாரம்—207 சிலுவை நாட்களை யோசி அந்த. திகதிகள் மறுமடி மறுமடி வருவது தான் ஏனோ? மறந்திட எண்ணும் மறுபடி எண்ணும் நினைவுகளில் சுமந்து மௌனத்தில்
வசந்தா ஜெகதீசன்
பெருகிவிடும் வலிமை பெற்றுயரத் தடையேது… மறவர்நிலை வீரம் மனதின் நிலை ஈரம் வாழ்வின் நிலை பாரம் வலிமை நிலை கூறும் வலிகள் தடை பாடம் வலுப்பெறுமே நாளும்
நகுலா சிவநாதன்
பெருகிடும் வலிமை பெற்றுயர தடையேது அருகிடும் வாழ்விலே அறிவினை ஆதாரமாக்கி பெருகிடும் வலிமையை பெருக்குதல் நலமே! உருகிடும் வாழ்விலும் உணர்வின் உந்தலை உலகாளும் திறனாக வளர்ப்பதில் பேரின்பம்