மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

நகுலா சிவநாதன்

பெருகிடும் வலிமை பெற்றுயர தடையேது

அருகிடும் வாழ்விலே அறிவினை ஆதாரமாக்கி
பெருகிடும் வலிமையை பெருக்குதல் நலமே!
உருகிடும் வாழ்விலும் உணர்வின் உந்தலை
உலகாளும் திறனாக வளர்ப்பதில் பேரின்பம்
கருகிடும் பயிரும் கணப்பொழுது வாழ
கசிந்து பாயும் நீரும் தேவையன்றோ!
பருகிடு;ம் நீரால் பயனது உண்டு
பற்றோடு வாழ்வில் வலிமை பேரின்பம்!

பெருகிடும் வலிமையே பேருதவி செய்திடும்
பெயரினை அதுவே பறைசாத்திடும்
அருகிடும் செயலும் அணுவது ஆனாலும்
ஆற்றலை வளர்ப்பது அனுதினம் வேண்டுமன்றோ!
பெருகிடும் வலிமையைப் பெற்றே கொள்
பெருகியே நிற்கும் தடையதை உடை!
விடையது கிடைக்கும்

நகுலா சிவநாதன்1705

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading