மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

க.குமரன் 24.1.23

சந்தம் சிந்தும்
வாரம்—207

சிலுவை நாட்களை யோசி

அந்த. திகதிகள்
மறுமடி மறுமடி
வருவது தான்
ஏனோ?

மறந்திட எண்ணும்
மறுபடி எண்ணும்
நினைவுகளில் சுமந்து
மௌனத்தில் கரைக்கிறது

இறுதி பேச்சு
இறுதி பார்வை
இறுதி ஸ்பரிசம்
உறைந்திட்ட சுமைகள்

மீண்டும் மணக்கோலம்
வெள்ளை செவ்வகத்தில்
மலர்வளை அலங்கார
பிரியாவிடை

விழி. சிந்தும்
கண்ணீருக்கு
வழி எங்கும்
இருள் மூட்டம் !!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading