13
Nov
கவி இலக்கம் :27
லண்டன் தமிழ் றேடியோ...
காதில் பாயும் இசைபேல
என் நெஞ்சில் வாழூம்
வானொலியே
முப்பத்து ஏழு...
13
Nov
முதல் ஒலித்தடமே
-
By
- 0 comments
இரா .விஜயகௌரி
முனைப்புடன் எழுந்த மொழியின் வலம்
மூத்தவள் உனக்கே உலகின் தடம்
ஆண்டுகள் மூ பத்தாறினைத்...
13
Nov
Selvi Nithianandan
யோசி
சிறுவயதில் ஆனந்தம் ஒன்றே
சின்ன விடயத்திற்கும் எனக்குமட்டும்
என்ற பெருமையும் அன்றே
ஏற்றத்தாழ்வு அறியமுடியாத இன்றும்
ஏக்கம் எனக்குள் சிந்திக்கவைத்ததே
எண்ணங்கள் கருத்துக்கள் முரணாகும்போது
ஏட்டிக்கு போட்டியாய் சிதைவுறும்வேளை
கூட்டுவாழ்வு பிளவுபட்ட போது
கூடிய சொந்தங்கள் பிரிந்து செல்ல
தனிமரமாய் தவித்ததை யோசிக்கவைத்ததே
பணம் என்ற மாயவலைக்குள் இன்றும்
குணம் மறந்தே குற்றங்களை மறைப்பாய்
குதூகலமாய் இருக்க உறவுகளைதேடியே
குவலயத்தில் பலரின் வாழ்வு கேள்வியாய்
மீட்டுப் பார்க்கையில் மீளவும்
வெற்றுக் கடதாசி போல்செல்லுதே
Author: Nada Mohan
16
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
கல்லும் முள்ளும் பாராது
அல்லும் பகலும் அயராது
வாய் கட்டி வயிறு கட்டியே
தாய்ப்...
16
Nov
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி இல_ 211
"கல்லறை திறக்கும் "
கல்லறை பூக்கள்
காவிய நாயகர்கள்
காரிருளை அகற்றிய
கார்த்திகை...
16
Nov
-
By
- 0 comments
ஜெயம்
நம் சுவாசத்தில் இருப்பாரே கலந்து
நம் நினைவுள்ளும் வாடாமல் மலர்ந்து
அவர்...