மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

பெருகிவிடும் வலிமை
பெற்றுயரத் தடையேது…
மறவர்நிலை வீரம்
மனதின் நிலை ஈரம்
வாழ்வின் நிலை பாரம்
வலிமை நிலை கூறும்
வலிகள் தடை பாடம்
வலுப்பெறுமே நாளும்
காயமது பெரிது
காலமது உறவு
ஞாலமது குடையே
நம்பிக்கை புடமே
நம்மை நாம் தீட்டும்
நல்லறிவு பலமே
பட்டறிவு திடமே
சுட்டிட சுட்டிட தங்கமே
ஒளிரும்
பட்டிட பட்டிட பாதைகள்
புலரும்
திடமிடும் உரத்தில்
பலம்பெறல் முறைமை
வலிமையின் வரத்தில்
வாய்ப்புக்கள் அருமை
தருணத்தை அறிந்து
தக்கவை உணர்ந்து
பெருகிவிடும் வலிமையில்
பெற்றுயர்வோம் புலமை
பேறுபெற்ற சமூகமாய்
வென்றுயர்வோம் வெற்றி!.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading