16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-24.01.2023
கவி இலக்கம்-207
சிந்திக்க வைத்த அப்பாவின் நினைவில்
————————————————
சிந்திக்க வைத்த அப்பாவின் நினைவில்
அவரோடு வாழ்ந்த நாட்களை திரும்பி பார்க்கிறேன்
அன்பு பொழிந்து வாழ்ந்ததில் ஒரு மோகம்
சிரிப்பு முகத்தில் கண்டதில்லை சோகம்
நோயுற்ற நேரத்திலும் கண்டதில்லை தேகம்
அன்பு நிறை அப்பாவாக கிடைத்தது பெரும் யோகம்
உங்களிடத்தில் பெறவில்லை வெறுப்பு
எங்கள் தேவைக்கு கூறியதில்லை மறுப்பு
அன்பு காட்டி வளர்த்ததே பெரும் சிறப்பு
தாங்க முடியவில்ல உங்கள் இறப்பு
நல்வழி காட்டி வளர்த்தீர்கள் மண்ணில்
குறைவின்றி வாழ விழிப்புடன் கண்ணில்
இறைபணி ஆன்மீகம் புரிந்தீர்கள் பணியில்
இறைவன் பாதமதில் வாழ்வது 28.01.23 விண்ணில்
நான் என்றும் சிந்தித்த நினைவில் மண்ணில்
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...