10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-24.01.2023
கவி இலக்கம்-207
சிந்திக்க வைத்த அப்பாவின் நினைவில்
————————————————
சிந்திக்க வைத்த அப்பாவின் நினைவில்
அவரோடு வாழ்ந்த நாட்களை திரும்பி பார்க்கிறேன்
அன்பு பொழிந்து வாழ்ந்ததில் ஒரு மோகம்
சிரிப்பு முகத்தில் கண்டதில்லை சோகம்
நோயுற்ற நேரத்திலும் கண்டதில்லை தேகம்
அன்பு நிறை அப்பாவாக கிடைத்தது பெரும் யோகம்
உங்களிடத்தில் பெறவில்லை வெறுப்பு
எங்கள் தேவைக்கு கூறியதில்லை மறுப்பு
அன்பு காட்டி வளர்த்ததே பெரும் சிறப்பு
தாங்க முடியவில்ல உங்கள் இறப்பு
நல்வழி காட்டி வளர்த்தீர்கள் மண்ணில்
குறைவின்றி வாழ விழிப்புடன் கண்ணில்
இறைபணி ஆன்மீகம் புரிந்தீர்கள் பணியில்
இறைவன் பாதமதில் வாழ்வது 28.01.23 விண்ணில்
நான் என்றும் சிந்தித்த நினைவில் மண்ணில்

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...