28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
24.01.23
ஆக்கம்-90
யோசி
சட்டெனச் சில்லிட்டது தேகம்
மனதில் அன்று பட்டதைக்
குட்டிக் குட்டி யோசித்ததே
கட்டி வளர்த்த பெற்றோா்,
சொந்த பந்தமதில் கூட்டுக் குடும்பமோடு
சுட்டித் தனங்கள் காட்டியதே
வெட்டி விட்ட தோட்ட வாய்க்காலில்
கடதாசித் தோணி விட்டது ஞாபகமானதே
பாடசாலை விட்டு வீடு வரும்போது 1கி.மீ
ஓடி வந்து வெள்ளைச் சட்டையில் ஏறிப்பாயும்
யோன் எனும் நன்றி உள்ள நாய்க்குட்டி
மழை நேரமதில் விவசாய விளைச்சலை
ஏற்றிச் செல்லும் பார ஊர்தி வீதி வாய்க்கால்
கிடங்கில் புதைந்து அப்பா,அண்ணா பட்டபாடு
என்றென்றும் யோசித்தால் நாம் கடந்து வந்த
பாதையின் அடிச்சுவடுகளே.
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...