-
Nada Mohan
Posts
வேலாயுதர் இராசலிங்கம்
நினைவுநாள்;; நினைவுநாள் நிகழ்வுக் குண்டு நிலவுநாள் குளுமைக் குண்டு கனவுநாள் மகிமைக் குண்டு கனதிநாள் கருத்துக் குண்டு மனதுநாள் மதிப்புக் குண்டு மகிழ்ச்சிநாள் இருப்புக் குண்டு உனதுநாள்
சக்தி சிறீனிசங்கர்
இனிய இரவு வணக்கம் திரு.நடா மோகன் அவர்களே! திரு.ப.வை.ஜெயபாலன் அவர்களே! மற்றும் பாமுக உறவுகளே! சந்தம் சிந்தும் சந்திப்பு கவித்தலைப்பு அன்பே ஆளும் சக்தியாகும்! அறுசீர் விருத்தம்
சிவரஞ்சினி கலைச்செல்வன்
மனுநீதி தவறுகின்ற மன்னரது நாட்டில் மண் வளமும் பொன் வளமும் மறையும் தினம் கேட்டில் இது சரியே என்பதினினை இலங்கை நிலை காட்டும் இலங்கைக்கு கடன் கொடுத்த
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏 வணக்கம் அதிபர் 🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு – 204 தலைப்பு – கண்ணியமாய் வாழ்வோர் உச்சத்தை எட்டுவர். பெயரைப் புகழை பெற்றிடப்
Vajeetha Mohamed
நாட்டு நடப்பு போதையில் மூழ்கும் தீவு பாதகம் இளையவர் மீழ்வாரா தீர்வு குச்சி ஐஸ்சும் கோன் ஐஸ்சும் அன்று இன்று போதை ஐஸ் தன்னையே அழித்திடும் சாபம்
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-13.12.2022 கவிதை இலக்கம்-204 விடியல் வருமா ————————– மார்கழி வெண் பனியினிலே மனதை மயக்கும் குளிரினிலே மாட்டுத் தொழுவமதினிலே மரியன்னை மடிதனிலே மன்னவன்
சிவாஜினி சிறிதரன்
கவி இலக்கம் 90 பூம்பனி பூத்திருக்கு பூம்பனி புன்சிரிப்பும் வருகிது புன்முறுவல் கொள்ளினம் கண் இமைக்கும் பொழுதினிலே கால் முட்ட கொட்டியது காத்திருந்து வளிக்கினம் நகரசபை ஊழியர்கள்
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
13.12.22 ஆக்கம்-87 துன்பமான இன்பம் ஆயிரம் மையிலுக்கு அப்பால் இருந்து அகதி எனும் பெயரில் அந்த ஜீவன் நுழைந்தது நாளும் பொழுதும் நிம்மதியின்றி நீண்ட பெருமூச்சுடன் நெடுநாளாய்க்
சிவா சிவதர்சன்
வாரம் 204 *”குழந்தை”* நிறைவாகவே செய்தனை இறைவா! நின்படைப்பில் குறையேதுமில்லை நிறையும் குறையும் குழந்தை வளரும் சூழலே எல்லை மழைத்துளி மண்ணைத்தொடும்வரை காத்திருக்கும் தாய்மை மண்ணின் மாசுடன்
Selvi Nithianandan
வந்திடும் மகிழ்வு மாதத்தின் பன்னிரண்டில் மார்கழி ஓன்றானாய் மானிடரின் மனதுக்குள் மகிழ்வின் வரவானாய் விடியலின் அழகெல்லாம் வெண்பனி தூறலாய் வெள்ளை ஆடைபோர்தியே வெளிச்சமாய் இருந்திடுவாய் நத்தார் விடுமுறையும்
சக்தி சக்திதாசன்
தொட்டு விடும் தூரத்தில் சுட்டு விடும் வெய்யில் பட்டு விடும் போதங்கு விட்டு விடும் குளிரும் எட்டி விடும் தொலைவில் பட்டு விடும் காட்சிகள் தட்டி விடும்