13
Aug
91 கோவில் திருவிழா
திருவிழா தொடங்கினாலே
இரவு பகல் எந்நேரமும் பக்திப்பாடல்கள் காதுகளில் ஒலிக்குமே...
13
Aug
கனவே கலையாதே
கனவே கலையாதே
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
என் கனவே கலையாதே நீயும்
உன் பணியில் நான் வாழ்வேன்
நல்வழியினிலே நானும் நடைபயில...
13
Aug
“தாதியர் தினம்”
நேவிஸ் பிலிப் கவி இல(641)
வெண்ணிற மல்லிகை ஒன்று
பண்பு நெறிகள் நெஞ்சில் கொண்டு
பிறர்...
Vajeetha Mohamed
நாட்டு நடப்பு
போதையில் மூழ்கும் தீவு
பாதகம் இளையவர் மீழ்வாரா தீர்வு
குச்சி ஐஸ்சும் கோன் ஐஸ்சும்
அன்று
இன்று போதை ஐஸ் தன்னையே
அழித்திடும் சாபம்
போதை ஒ௫ ஆயுதம்
சீரகோடும் பின்னடைவும்
வாழ்வே தடுமாறிடும்
மாணவர் போதையின் சிறையில்
எதிர்காலம் நாசமாயிடும் பிடியில்
ஐஸ் என்னும் போதை
ஆட்டிப் படைக்குது நாட்டை
குற்றங்கள் கூடி ௨றவுகள் வாடும்
துளித் துளி விஷமாய்
எம்மையே வீழ்த்தும்
தன்நிலை ௨ணரா நிலமை
தள்ளிடும் எம்மதிப்பு பலதை
சிறியவர் பெரியவர் பாவனை இனிமை
எம் கலாச்சார அழிவின் கடவை
நன்றி
வஜிதா முஹம்மட்
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...