மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

13.12.22
ஆக்கம்-87
துன்பமான இன்பம்

ஆயிரம் மையிலுக்கு அப்பால் இருந்து
அகதி எனும் பெயரில் அந்த ஜீவன்
நுழைந்தது
நாளும் பொழுதும் நிம்மதியின்றி
நீண்ட பெருமூச்சுடன் நெடுநாளாய்க்
கடுங் குளிரில் உழைத்துக் கழைத்தது

ஊரிலிருந்த கடன் அடைத்து அக்கா
தங்கை திருமணம் முடித்திட
அகதி என்றவளை அந்தஸ்துக் கோரிக்
காதலித்து முடிய வயது நாற்பது ஆனது

மனிதன் யார் என்ற வினாவிற்கு விடை
தெரியாமல் ஒரு மொழி பேசும் விலங்காய்
மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்ந்து
இரத்த அழுத்தம் ஏறிட வாலிப வயதிலேயே
காத்திருந்தவளையும் கைவிட்டு
வாழ வேண்டிய வாழ்வு தூக்கில்
தொங்கியதே.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading