16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
13.12.22
ஆக்கம்-87
துன்பமான இன்பம்
ஆயிரம் மையிலுக்கு அப்பால் இருந்து
அகதி எனும் பெயரில் அந்த ஜீவன்
நுழைந்தது
நாளும் பொழுதும் நிம்மதியின்றி
நீண்ட பெருமூச்சுடன் நெடுநாளாய்க்
கடுங் குளிரில் உழைத்துக் கழைத்தது
ஊரிலிருந்த கடன் அடைத்து அக்கா
தங்கை திருமணம் முடித்திட
அகதி என்றவளை அந்தஸ்துக் கோரிக்
காதலித்து முடிய வயது நாற்பது ஆனது
மனிதன் யார் என்ற வினாவிற்கு விடை
தெரியாமல் ஒரு மொழி பேசும் விலங்காய்
மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்ந்து
இரத்த அழுத்தம் ஏறிட வாலிப வயதிலேயே
காத்திருந்தவளையும் கைவிட்டு
வாழ வேண்டிய வாழ்வு தூக்கில்
தொங்கியதே.
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...