19
Mar
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி -2125
வரமானதோ வயோதிபம்..!!
வரமானதோ வயோதிபம் அன்றி
உரமானதோ வாழ்வில் அதிகம்
பயிரானதோ விளை...
19
Mar
என் பிறந்தநாள்
கவி அரும்பு 227
Abirami Manivannan
பிறந்தநாள்
என் பிறந்தநாள்
மகிழ்வான நாளே...
19
Mar
வரமானதோ வயோதிபம்
ராணி சம்பந்தர்
ஈரமானதே இளமை அனுபவம்
உரமானது இனிமைப் பதிவகம்
பாரமான சோதனை வேதனை
மறந்தே...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-13.12.2022
கவிதை இலக்கம்-204
விடியல் வருமா
————————–
மார்கழி வெண் பனியினிலே
மனதை மயக்கும் குளிரினிலே
மாட்டுத் தொழுவமதினிலே
மரியன்னை மடிதனிலே
மன்னவன் இயேசு பிறப்பாரே
அன்று பிறக்க இடமின்றி அலைந்தீரே
இன்று இருக்க வீடின்றி தாயக இனமே
அன்று மனிதருக்கய் பலியாக்கி வந்தீர்
இன்று மக்கள் உணவின்றி பசியாகினர்
தெருவெல்லாம் மின் விளக்கு ஒளிருது
வெள்ளம் சூறாவழி ஆட்டி படைக்குது
குடிசையெலாம் இருளில் மூழ்குது
மக்களெல்லாம் அழுகுரல் கேட்குது
கரையோர மக்கள் வள்ளங்கள் கடலோடு போகுது
மரணமெல்லாம் வடிவம் எடுக்குது
துன்பமெலாம் மொத்தமாய் வருகுது
வாழ்க்கையே நிற்கதியாய் போகுது
இயேசு பாலன் பிறப்பு நாள் நெருங்கி வருகுது
வாழ்வில் விடியல் கேட்டு மானிடம் வணங்குது

Author: Nada Mohan
19
Mar
செல்வி நித்தியானந்தன்
மாற்றம்
மாற்றங்கள் பலவும்
நன்று
மாறுவதும் சிலதும்
வென்று
மாற்றாமல் முடியாதும்
அன்று
மாற்றி நடைபயிலும்
இன்று
துருவ மாற்றமாய்
குளிரும்
பருவ மாற்றமாய்
வெயிலும்
உருவ...
19
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 66
17-03-2025
பாமுகம் என்னும் தளத்தினிலே
பலமுகமாய் இணைந்து நாங்களெல்லாம்
சந்தம் சிந்தும் சந்திப்பாய்
செவ்வாய்...
18
Mar
வசந்தா ஜெகதீசன்
முன்னூறின் தொடுகையிலே..
முன்னூறாய் முழுமதியாய் முகிழ்ந்திருக்கும் தருணம்
சந்தமுடன் சிந்தும் தான் சரிசமனாய் உராயும்...