மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம் 90
பூம்பனி

பூத்திருக்கு பூம்பனி
புன்சிரிப்பும் வருகிது
புன்முறுவல் கொள்ளினம்
கண் இமைக்கும் பொழுதினிலே
கால் முட்ட கொட்டியது
காத்திருந்து வளிக்கினம்
நகரசபை ஊழியர்கள்
நற்பணி செய்யினம்

பாலகர்கள்
பாடசாலை மாணவர்கள் பனி மனிதன் செய்து
அள்ளி எறிந்து
புள்ளி மான் போல்
துள்ளி விளையாடினம்
பனிமலையில் ஏறி
சறுக்குண்டு விழுகினம் சங்கதி வேற
பேசினம்
மனம் மகிழ்வு
கொள்ளினம்

வெண்திரையாய் வெண்மதியாய்
வெளிச்சம் வேற காட்டுது
உப்பு விளைநில பூமி
நீராய் கசிந்து
ஓடுது ஓடமாய்

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading