User banner image
User avatar
  • Nada Mohan

Posts

மதிமகன்

சந்தம். சிந்தும் சந்திப்பு வாரம்: 204 13/12/2022 செவ்வாய் விருப்புத் தலைப்பு சொல்லாய் ஒரு வார்த்தை! ————————————— முல்லை வனத்தருகே முட்கிழுவை தைக்கயிலே பல்லால் பிடித்திழுத்து பத்தியமும்

கமலா ஜெயபாலன்

தைமகளை வாழ்த்துவோம் ————————————— வருவாய் தழிழ்மகளே வண்ணச் சிறப்பாய் தருவாய் நலன்பல தந்து-கருவாகும் நெல்மணிகள் ஓங்கியே நானிலமும் பொங்கிட நல்கிடுவாய் நற்சீர் நமக்கு ஏர்பிடித்தார் தந்தை எழுத்தும்

சக்தி சக்திதாசன்

காலையின் மலர்வில் கண்களும் விழித்திடும் எதற்காகக் கலக்கம்? இரவின் கருமையைக் கலைப்பது விடியல் வாழ்வின் சுமைகளை குறைத்திடும் காலம் விழுந்திடும் போதெல்லாம் எழுந்திடும் வீரமும் விரைந்திடும் வெற்றியை

ஜெயம் தங்கராஜா

கவி 633 உயிர்நேயம் போனதெங்கே மனிதநேயம் மனிதன் மாறிவிட்டான் அன்பை அறிமுகப்படுத்த மனிதன் மறந்துவிட்டானா காணவிரும்பாது அடுத்தவர் வலிகளை என்று தன் உணர்வுகளைத் தூங்க வைத்துவிடட்டானா வானம்

நேவிஸ் பிலிப்

கவி இல(85). 01/12/22 உயிர் நேயம் எவ்வுயிரும் தன்னுயிராய் எண்ணி உயிர் நேயம் காக்கும் மனித நேயம் துன்புறும் வேளையிலே துணைக் கரம் நீட்டி வரும் அன்பினை

நேவிஸ் பிலிப்

கவி இல ) (8 5). 01/12/22 உயிர் நேயம் எவ்வுயிரும் தன்னுயிராய் உயிர் நேயம் காக்கும் மனித நேயம் துன்புறும் வேளையிலே துணைக் கரம் நீட்டி

நகுலா சிவநாதன்

உயிர்நேயம் உயிரின் நேயம் வலுவின் வாசம் நிலத்தின் வாழ்வை நிறுத்திடும் நேசம் அறிவின் செதுக்கலில் ஆழத்தின் பதியம் அன்புடை நெஞ்சதில் மிஞ்சிடும் வதனம் காக்க வேண்டியது உயிர்

Vajeetha Mohamed

௨யிர் நேயம் முகத்தெரிவும் முகவரியும் தேவையில்லை சாதி மத மொழி ஏற்றத்தாழ்வும் தேர்வுமில்லை சலித்துக்கொள்ளாத இயற்கை ௨யிர்நேயத்தின் இ௫க்கை மானிடம் மட்டும் ஏன்விதிவிலக்கு ஆடிப்போகும் மனதுக்குள் தன்நலம்

க.குமரன் 8.12.22

வியாழன் கவி ஆக்கம். 100 உயிர் நேயம் மேடையிலே பல பேச்சு மனித நேயம் இனைக்கரம் நாம் சேர்த்து இழுத்திடுவோம் தேராச்சு! உன் தானம் உனக்கு என்றும்

வசந்தா ஜெகதீசன்

உயிர்நேயம்….. மனிதத்தின் நேயமே மாண்புறு வாழ்வு அகிலத்தை ஆளும் ஆற்றலின் தோப்பு அழிவுகள் கண்டு குமுறிடும் நெஞ்சம் அநீதியின் தீர்வில் கொதித்திடும் உள்ளம் சேவையின் செதுக்கலில் செம்மையுறும்

ரஜனி அன்ரன்

“ உயிர்நேயம் “….கவி….ரஜனி அன்ரன் (B.A) 08.12.2022 மனிதம் பேண வர்க்க பேதமின்றி மனிதநேயத்தோடு உயிர்நேயம் காத்து மாந்தரை மாந்தராய் மதித்து மனுக்குலத்தை நேசித்து உயிர்நேயம் பேணலே

இரா்விஜயகௌரி

உயிர் நேயம் வெந்து தணிந்து வேரற அழிந்து சொத்து சுகமெலாம் விட்டே களைந்து ஆதி முதலாய் அனைத்தும் தொலைத்து தேடிய வாழ்விது அகதியின் முத்திரை காலங்கள்ஓடின காவியமாயினர்