-
Nada Mohan
Posts
இராசையா கௌரிபாலா
ஒன்றுபட வேண்டும் —————————- ஒன்றுபட்டு எழுக தமிழால் உண்டாம் யாவர்க்கும் பலன் இன்று இல்லைத் தமிழர்க்கு இணைந்த வாழ்வு எங்கும் பொங்கி எழுந்தே வாதமிழா பொறாமை அகற்றியே
Selvi Nithianandan
ஒன்று பட்டு ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஆன்றோர் வாக்கு அன்று ஒற்றுமையே பலமாய் இருந்தால் ஒருமித்தே மகிழலாம் இன்று ஐந்தறிவு கொண்ட ஜீவனும்கூட ஒற்றுமை பலத்தை
சிவா சிவதர்சன்
வாரம் 193 “ஒன்று பட்டு” ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு சிறு அலகு குடும்பம் தன்னில் ஒற்றுமை குலைந்தால் அவனியில்
Vajeetha Mohamed
வகுப்பறை ஆளுமை குறும்புச் சிரிப்பு குதூகல நட்பு கூரிய சிந்தனைத்துடிப்பு வர்ணிக்க முடியாத சீரமைக்கும் ஓர்க௫வி உள்ளுக்குள் ஊடு௫விய ௨ணர்வும் நூலின் செய்தியை அக்குநூறு ஆணிவேராய் வாழ்வியல்
வசந்தா ஜெகதீசன்
வகுப்பறை ஆளுமைகள்.. ஆற்றல் விழுதின் அத்திவாரம் அடித்தளமிட்ட ஆலவிருட்சம் குழந்தைப் பருவ முதல்நிலை கூட்டுவாழ்வில் வகுப்பறை ஆசான் காட்டும் அன்பிலே அக்கறை செலுத்தும் நட்பிலே வகுப்பின் வாழ்வு
ரஜனி அன்ரன்
“ என் வகுப்பறை ஆளுமைகள் “ ….கவி….ரஜனி அன்ரன் (B.A ) 06.10.2022 எண்ணச் சிறகை விரிக்க வண்ணக் கனவுகளை நனவாக்க அறிவுத் திறனைப் பெருக்க ஆளுமைகளை
இரா.விஜயகௌரி
வகுப்பறை ஆளுமைகள்…….. வலுவைக் கொடுத்து வளத்தை. நிரப்பி செழுமைக் குழந்தை சீர்படப் பயில தளத்தைத்தந்த. ஆளுமைகள் தரிசு நிலத்தையும் தங்கம் விளையும் பசுமைச் செழிப்பை நிறைத்து வளங்கிய
Selvi Nithianandan
வகுப்பறை ஆளுமை 540 அகரத்தை மெல்லெனவே எழுதவைத்து அன்பாய் பாசமாய் பரிவாய் அணைத்து மண்ணிலும் சிலேட்டுமாய் கிறுக்கவைத்து சிகரமாய் ஏற்றிவிட்ட பெருந்தகைகள் பள்ளிகளில் பலவாய் இருப்பதும் படிப்பு
நேவிஸ் பிலிப்
கவி இல(76). 05/10/22 என் வகுப்பறையின் ஆளுமைகள் அறியா வயதினிலே வெண்மணல் பரப்பினிலே விரல் பிடித்து எழுதுவித்து என்னை வளர்வித்தோரின் ஆளுமைகள் வகுப்பறைகளில் அமர வைத்து உலகைக்
இ.உருத்திரேஸ்வரன்
கவிதை 178 என் வகுப்பறை ஆளுமைகள் பயிர்கள் நன்றாக வளர்நதிட நிலத்தை வளம்படுத்துவது போல ஆரம்ப வகுப்பறையில் உரம் கொடுத்த ஆளுமையான என் ஆசிரியை பொன்னம்மா மாணவருக்கு