வரமானதோ வயோதிபம்

௨௫கி வடிந்த மெழுகாக வாழ்ந்து முடித்த மௌனம் முடங்கிக் கிடக்கும் வாலிபம் முடக்காது துடிக்கும் அனுபவம் ஆளுமையான ப௫வம் அனுபவம்...

Continue reading

வரமானதோ வாயோதிபம்

ஜெயம் தள்ளாமையோடு உடம்புக்கு முடியாமையும் சேரும் அரவணைக்க யாருமில்லா முதியோர்நிலை பாவம் புயலின் நடுவே சிக்கியே மிதப்பு கடலிலும்...

Continue reading

Selvi Nithianandan

வகுப்பறை ஆளுமை 540
அகரத்தை மெல்லெனவே எழுதவைத்து
அன்பாய் பாசமாய் பரிவாய் அணைத்து
மண்ணிலும் சிலேட்டுமாய் கிறுக்கவைத்து
சிகரமாய் ஏற்றிவிட்ட பெருந்தகைகள்

பள்ளிகளில் பலவாய் இருப்பதும்
படிப்பு என்பதால் அறைமாறுவதும்
பட்டாம்பூச்சிகளாய் சிறகடித்து பறப்பதும்
நடிப்பும் கற்றலாய் ஆளுமையாகும்

சுண்ணாம்புக்கட்டி கரும்பலகையில் ஓவியமாய்
சுற்றம்சூழ்ந்து நண்பர்களாய் கூட்டம்
சுதந்திரமாய் வகுப்பறையில் நாட்டம்
சுபீட்சமாய் கல்வியிலும் ஆளுமையாய்

ஏற்றிவைத்த பல ஆசிரியர் எனக்குள்ளே
ஏற்றத் தாழ்வின்றி உயர்த்திய ஆசானாய்
எப்போதும் தெரியாததை அறியமுயலும்போதும்
ஏகமனதாய் விளக்கம் தந்தவர் ஏராளம்
தாராளமாய் ஆசிரியர் தினத்தில்
மதித்து தலைவணங்கி நிற்கின்றேனே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading