திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 178
என் வகுப்பறை ஆளுமைகள்
பயிர்கள் நன்றாக வளர்நதிட
நிலத்தை வளம்படுத்துவது போல
ஆரம்ப வகுப்பறையில் உரம் கொடுத்த
ஆளுமையான என் ஆசிரியை பொன்னம்மா

மாணவருக்கு வாய்க்கும் ஆசிரியர்
ஆளுமை உள்ளவரானால்
மாணவர் திறமைகள் வளர்த்து
சிறந்து விளங்குவார் உலகிலே

இடம் பெயர்ந்த பின் இங்கு
ஆளுமையில் சிறநது விளங்கிய
பாமுக அதிபர் கிடைத்தது
எம் அதிர்ஸ்டம அல்லவா
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading