மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 178
என் வகுப்பறை ஆளுமைகள்
பயிர்கள் நன்றாக வளர்நதிட
நிலத்தை வளம்படுத்துவது போல
ஆரம்ப வகுப்பறையில் உரம் கொடுத்த
ஆளுமையான என் ஆசிரியை பொன்னம்மா

மாணவருக்கு வாய்க்கும் ஆசிரியர்
ஆளுமை உள்ளவரானால்
மாணவர் திறமைகள் வளர்த்து
சிறந்து விளங்குவார் உலகிலே

இடம் பெயர்ந்த பின் இங்கு
ஆளுமையில் சிறநது விளங்கிய
பாமுக அதிபர் கிடைத்தது
எம் அதிர்ஸ்டம அல்லவா
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading