28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
சிவா சிவதர்சன்
வாரம் 193
“ஒன்று பட்டு”
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
நம்மில் ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு
சிறு அலகு குடும்பம் தன்னில் ஒற்றுமை குலைந்தால்
அவனியில் எங்கனம் ஆகும் உயர்வு?
இனமத மொழியால் வேறுபட்டோம் நாம் அனைவரும் ஒருதாயின் மக்களன்றோ?
மனிதன் என்பவன் ஒரு சமூகப்பிராணி! அவன் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!
ஐந்தறிவேயுள்ள பிராணியைப்பார்,
ஒழுங்கு கட்டுப்பாடு ஒற்றுமை பேணி உயர்வாய் வாழ்வது அதிசயமன்றோ?
ஆறறிவு படைத்தும் உன் ஆணவம் சுயநலம் உன்கடமை உணர்வை மழுங்கடிக்குதோ?
தனியொருவன் முன்னேற்றம் குடும்ப சமூக தேசியத்தின் உயர்வன்றோ?
நீ திருந்தி உலகம் உய்வது என்று உண்மையாகுமோ?
உள்ளத்தால் பொய்யாது ஒழுகக் கற்றுக்கொள்.
உலகம் உன்னை மதிக்கும் ஒன்றுபட்டு உயரும்.
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...