20
Mar
நகுலா சிவநாதன் 1801
வரமானதோ வயோதிபம்
வளமான வாழ்வில் வந்திடும் வயோதிபம்
வரமாக ஏற்றகணும் தந்திடும் பருவமிதை
இயற்கையின்...
20
Mar
வரமானதோ வயோதிபம் 53
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-03-2025
வரமானதோ வயோதிபம்
வாழ்வு தந்த அனுபவம்
அமைதியின் மொத்த சொரூபம்
அறிவின் ஞான...
20
Mar
” வரமானதோ வயோதிபம் “
ரஜனி அன்ரன் (B.A) “வரமானதோ வயோதிபம் “ 20.03.2025
வாழ்க்கைப் பயணமதில்
வயோதிபம் காலத்தின்...
Selvi Nithianandan
ஒன்று பட்டு
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
ஆன்றோர் வாக்கு அன்று
ஒற்றுமையே பலமாய் இருந்தால்
ஒருமித்தே மகிழலாம் இன்று
ஐந்தறிவு கொண்ட ஜீவனும்கூட
ஒற்றுமை பலத்தை காட்டிநிற்கும்
ஆறவுகொண்ட மனிதர்மட்டும்
பிளவு பட்டு நிற்பதைக் காண்போம்
புலத்து வாழ்வில் போட்டி பொறாமை
புடம் போட்டு பார்க்கும் மனிதம்
வடம் இழுக்க சேர்வில் நாமும்
வலிந்து இணைவில் செல்லல் வேண்டும்
ஒன்றாய் கரமும் இணைந்திட்டாலே
ஓசைகூட சத்தமாய் இணையும்
நன்றாய் வாழ்வு அமைந்திடவே
நற்பணி செய்து வாழ்ந்திடலாமே
: செல்வி நித்தியானந்தன்

Author: Nada Mohan
19
Mar
செல்வி நித்தியானந்தன்
மாற்றம்
மாற்றங்கள் பலவும்
நன்று
மாறுவதும் சிலதும்
வென்று
மாற்றாமல் முடியாதும்
அன்று
மாற்றி நடைபயிலும்
இன்று
துருவ மாற்றமாய்
குளிரும்
பருவ மாற்றமாய்
வெயிலும்
உருவ...
19
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 66
17-03-2025
பாமுகம் என்னும் தளத்தினிலே
பலமுகமாய் இணைந்து நாங்களெல்லாம்
சந்தம் சிந்தும் சந்திப்பாய்
செவ்வாய்...
18
Mar
வசந்தா ஜெகதீசன்
முன்னூறின் தொடுகையிலே..
முன்னூறாய் முழுமதியாய் முகிழ்ந்திருக்கும் தருணம்
சந்தமுடன் சிந்தும் தான் சரிசமனாய் உராயும்...