-
Nada Mohan
Posts
ராணி சம்பந்தர்
10.12.24 ஆக்கம் 170 ஈரம் அருளும் அடிவானம் அதிகாலை விடியப் போகுதென கூவிடும் கொண்டைச் சேவலில் தெரியும் ஈரம் மருளும் கண்ணில் உச்சி வெயில் கணிக்கும் நேரம்
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம்_172 “.ஈரம்” ஈரம் இல்ல நெஞ்சம் பாசம் இல்ல உள்ளம் நேசம் இல்லா நட்பு வேசம் போடும் மானிடன்! ஈரம் கசியுது பாசம் உருகிது
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-10.12.2024 இலக்கம்-289 “ஈரம்” ————- ஈரமான கல்லுக்குள்ளே தேரையின் குடியிருப்பு ஈரமான நெஞ்சினிலே மனைகளில் நடிப்பு ஈரமான றோஜாவே இதழ்களின் விரிப்பு ஈரமான
பாலதேவகஜன்
ஈரம் நெஞ்சில் இனி ஈரமில்லை நேசித்திட மனமுமில்லை நெருங்கி இனி வருவதற்கு நேசத்தில் ஈர்புமில்லை. நஞ்சு மாலை தரித்துநின்று வெஞ்சமரும் ஆடிவென்று நெஞ்சினிக்க தாங்கி நின்றோம் நேசம்
Selvi Nithianandan
ஈரம் விண்ணிலே கனமாய் போகவே மண்ணிலே மழையாய் வடியவே எண்ணிலா உயிறும் சிதறியே கண்ணிலே கசிந்ததே ஈரமாய் வீடுகள் சுவருடன் கசிவாய் வயல்கள்முற்றாய் சேதமாய் வலிமை இழந்த