” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி
இலக்கம்_172

“.ஈரம்”
ஈரம் இல்ல நெஞ்சம்
பாசம் இல்ல
உள்ளம்
நேசம் இல்லா நட்பு
வேசம் போடும் மானிடன்!

ஈரம் கசியுது
பாசம் உருகிது
வேசத்தில் என்ன வாசம்
கோசம் போடும் கோலம்!

கன மழை வெள்ளம்
காற்றின் வேகம்
பெரு வெள்ள பெருக்கு
பதறும் மக்கள்!

கொட்டி தீர்க்குது
கொட்டிலை
பிடுங்குது காற்று
கதறி அழும்
மக்கள்
காலம் போடுது கோலம்!

ஈரம் கயல்ல
இயற்கை
இரக்கமும்
காட்டல்ல
பயிர் செடிகொடிகள் வெள்ளத்தோடு வெள்ளமாய்
பள்ளத்தோடு
பள்ளமாய் பாயுது பாரீர்!

நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
07.12.24

Nada Mohan
Author: Nada Mohan