பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-10.12.2024
இலக்கம்-289
“ஈரம்”
————-
ஈரமான கல்லுக்குள்ளே
தேரையின் குடியிருப்பு
ஈரமான நெஞ்சினிலே
மனைகளில் நடிப்பு
ஈரமான றோஜாவே
இதழ்களின் விரிப்பு
ஈரமான மண்ணிலே
வித்துக்களின் முளைப்பு
ஈரமான குடிசையிலே
மழையின் ஒழுக்கு
ஈரமான உடைகளாலே
உடலிலே பெரும் விறைப்பு
ஈரமற்ற மனிதர்களாலே
இலங்கை பொருளாதாரம் அற்று
மனிதர்கள் வெறுப்பு
ஈரமான இன்றைய அரசியல் ஆட்சியிலே
மக்களின் மனதில் மிக்க
மகிழ்வு
ஈரமான புலம்பெயர் மக்களாலே
தாயக மக்களுக்கு
பெரும் வாழ்வில் சிறப்பு
ஜெயா நடேசன்
ஜேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading