பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

எல்லாளன்

சந்தம் சிந்தும் சந்திப்பு.
“ஈரம். “ வாரம் 290. ஈரம் உள்ள இதயம்
இருப்பில் அன்பு விளையும்
காரம் பீறும் உணர்வு
கனியத் தருமா உறவு?

வாக்கை கேட்டு வந்து
வடக்கும் கிழக்கும் நின்று
கேட்கும் சலுகை தந்தும்
கிட்டா வெற்றி அன்று.

எம்முள் கூட்டு குலைவு
எதிரும் புதிரும் தொடர்வு
உள் ஆள் குத்து விளைவு
உள்ளே மாற்றான் நுழைவு.

வலிகள் மறந்த நிலையில்
வாக்கை தந்து பகை கை
வலிமை ஓங்கும் வகையில்
வைத்தோம் பார்போம் விளைவை
-எல்லாளன்-

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading