-
Nada Mohan
Posts
நிறம் மாறும் மனிதர்
வியாழன் கவிதை நேரத்துக்காக.. சிவதர்சனி இராகவன் கவி இலக்கம் 1964…! நிறம் மாறும் மனிதர்கள்.. அப்பப்போ மனிதரின் குணம் மாறிக்கொண்டு தான் போக இப்போதெல்லாம் இழந்து வாடுகிறது
Selvi Nithianandan
நேரம் சுற்றும் பூமியின் காலம் சுழலும் வேகத்தின் நேரம் சுற்றுவட்ட பாதை காட்டும் சுட்டிக் காட்டியே வந்திடும் காலம் நேரம் பார்த்த பந்தம் பாலம் போல வாழும்
Selvi Nithianandan சித்திரையும் வந்ததே (611)
சித்திரையும் வந்ததே சித்திரையில் வந்ததொரு வருடமும் சிங்காரமாய் இரண்டு நாளாம் சிற்றுண்டி பொங்கல் மகிழ்வும் முத்திரையாய் குரோதி வந்ததே அறுபது ஆண்டினது கணிப்பு அறிமுக பட்டியலின் பணிப்பு
கவிதை நேரம்-18.04.2024 கவி இலக்கம்-1858 சிறப்பு குழந்தைகள் ——————– உலக
கவிதை நேரம்-18.04.2024 கவி இலக்கம்-1858 சிறப்பு குழந்தைகள் ——————– உலக குழந்தைகள்தான் நாளை நாட்டின் எதிர்கால பிரஜைகள் குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று சிறுவர்கள் சிறப்பு குழந்தைகளாக
Vajeetha Mohamed
நேரம் ௨ள்ளத்தை முன்னிறுத்தி ௨லகாளும் இறைநிறுத்தி படைத்தவளை பார்க்கும் பக்குவம்த௫ம் பயிற்சி நேரம் தவறாத நிகழ்ச்சி ஐநேரத் தொழுகை இஸ்லாத்தி்ன் தூண்கள் இறைகடமையின் தாங்கள் அனைத்துமே நேரம்
யாதும் ஊரே யாவரும் கேளிர்..
கேளிர் “ இந்த வரியின் தத்துவம் தமிழர் வாழ்வின் மகத்துவம் சூழல் தரும் உறவிலே ஆழங்காணும் அற்புதம் நாளும் நாளும் நட்பிலே வளர் பிறையின் வளர்முகம் பேணும்
சித்திரை மகளே நீ வாழி!
சித்திரை மகளே நீ வாழி! சித்திரை மகளே தினமலரே சீர்பெற வந்தாய் நீ வாழி! கத்திரி வெயிலாய் காய்கின்றபோது விற்றமின் „டி“ யாய் மாறுகின்றாய் வியர்வைத் துளியாய்
பாலதேவகஜன்
நேரம் காலநேரம் பார்த்தியம்ப பக்கத்தில் நீ இல்லை அம்மா! குறுகிய காலத்தோடு குன்றிப்போன உன் ஆயுளுக்காய் இன்றுவரை அழுதபடி இன்பமில்லாதவனாய் இருக்கின்றேன். ஏன் இந்த நிலை எனக்கு
சர்வேஸ்வரி சிவரூபன்
நேரம் ^^^^^^^^^ நேரத்தைக் கணக்கில் கொள் நேர்மையை வரித்துக் கொள் தூய்மையாய் நடந்து கொள் துரிதமாகப் பயணம் செய் பொன்னான நேரம் மண்ணாகிப் போகாமல் பொழுது புலர்ந்ததும்
சந்தம் சிந்தும் சந்திப்பு262
சந்தம் சிந்தும் சந்திப்பு 262 ஆம் வாரம் காலம்: 23/4/24 செவ் 7.45 தலைப்பு: “நேரம்” எழுதுக.இணைக.