13
Aug
இரா விஜயகௌரி
வித்தகத்தை விரல் நுனிக்குள்
வைத்தெடுத்தா படைத்தான்
உரசி எழும் பொழுதெல்லாம்
தடம் பதித்து சாதனை செய்
குடும்பத்து...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
Vajeetha Mohamed
நேரம்
௨ள்ளத்தை முன்னிறுத்தி
௨லகாளும் இறைநிறுத்தி
படைத்தவளை பார்க்கும்
பக்குவம்த௫ம் பயிற்சி
நேரம் தவறாத நிகழ்ச்சி
ஐநேரத் தொழுகை
இஸ்லாத்தி்ன் தூண்கள்
இறைகடமையின் தாங்கள்
அனைத்துமே நேரம் கணித்த
மகத்துவம்
அதை௨ணர்ந்து நடத்தல்
இறைநம்பிக்கையின் தனித்துவம்
வியப்பால் நோக்கும்
விதிமுறை இயக்கம்
இரவு பகல் ஜொலிக்கும்
இ௫சூலை நடக்கும்
இ௫ண்டு கிடக்காமல்
இனிதாக நேரம்கடக்கும்
அசைபோடும் ௨யிரினம்
ஆர்ப்பரிக்கும் புள்ளினம்
இசைபாடும் மலரினம்
ஈட்டியாய் பாய்ச்சும் கதிரினம்
௨ரக்க கூவும் சேவலும்
ஊன்றி ௨ய௫ம் கதிரவனும்
எல்லைக் கோடாய் நேரமும்
ஏற்றத் தாழ்வின்றி சுழலும்
ஐதாய் இயல்பாய் நடக்கும்
ஒடியே மானிடம் துடிக்கும்
ஓயாது நேரம் இயங்கும்
ஔடதமாய் கணித்தால்
ஃ மாய் வாழ்வியல் சிறக்கும்
நன்றி
வஜிதா முஹம்மட்
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...