18
Jun
தங்கசாமி தவக்குமார்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் '
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் ''
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே
பொருள் பொதிந்த...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
கவிதை 805
உடலை வளைத்தாலே வலிமை பெறும்
உள்ளமும் வளர்ந்து தெளிவு பெறும்...
நிறம் மாறும் மனிதர்
வியாழன் கவிதை நேரத்துக்காக..
சிவதர்சனி இராகவன்
கவி இலக்கம் 1964…!
நிறம் மாறும் மனிதர்கள்..
அப்பப்போ மனிதரின் குணம்
மாறிக்கொண்டு தான் போக
இப்போதெல்லாம் இழந்து
வாடுகிறது நம்பிக்கை
துரோகங்கள் மலிந்து மெல்ல
துர்குணமே ஓங்குகிறதே..
பாசம் என்பதும் வேசம் எனப்
பக்குவமாய் உரைக்கும்
நேசம் போலி வேடமிட்டு
நெஞ்சை உறுத்தும் தாளமிட்டு
இதுவோ நாகரிக யுகமாம்
அறிந்தே புண்ணாகும் மனது..
இறைவன் படைப்பில் மிக
உயரிய சிறப்பு மனிதம்
நிறை மனத்துடன் வாழ
நித்தம் பண்பினைத் திருத்து
மாற்றம் விஞ்ஞானத்தின் ஊற்று
மனித நிற மாற்றம் அரிய
பண்பாட்டின் பிறழ்வு நிலையோ..
சிவதர்சனி இராகவன்
18/4/2024
Author: Nada Mohan
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...
19
Jun
க.குமரன ( வெற்றி )
தினம் நாடும் எண்ணம்
மனம் நாடும்...