சர்வேஸ்வரி சிவரூபன்

நேரம்
^^^^^^^^^

நேரத்தைக் கணக்கில் கொள்
நேர்மையை வரித்துக் கொள்
தூய்மையாய் நடந்து கொள்

துரிதமாகப் பயணம் செய்

பொன்னான நேரம் மண்ணாகிப் போகாமல்
பொழுது புலர்ந்ததும் கடமைகள் எத்தனையோ

காலமூம் தாழ்த்தாது காரியம் நடக்கவேண்டும்

அலாரம் வைத்து அவசரமாக எழும்பிவிடு

ஆனந்த வாழ்வை அமைதியாக வாழ்ந்துவிடு

இலவு காத்தகிளியாக மாறாதே
இலங்கட்டும் கணிப்பு துலங்கட்டும் துரிதமாக

கேட்காமல் ஓடும் நேரத்தை என்செய்வோம்

சர்வேஸ்வரி சிவருபன்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading