பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

Selvi Nithianandan சித்திரையும் வந்ததே (611)

சித்திரையும் வந்ததே

சித்திரையில் வந்ததொரு வருடமும்
சிங்காரமாய் இரண்டு நாளாம்
சிற்றுண்டி பொங்கல் மகிழ்வும்
முத்திரையாய் குரோதி வந்ததே

அறுபது ஆண்டினது கணிப்பு
அறிமுக பட்டியலின் பணிப்பு
ஆண்டும் பகைகேடாய் இருப்பு
ஆனந்தமாய் அவனியில் நிறைப்பு

விடுமுறை வந்ததால் மகிழ்வு
விடியலும் பொங்கலாய் உணவு
உறவுகளும் வாழ்த்தாய் சொல்ல
உளமும் மகிழ்வாய் சென்றதே.

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading