21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
Selvi Nithianandan சித்திரையும் வந்ததே (611)
சித்திரையும் வந்ததே
சித்திரையில் வந்ததொரு வருடமும்
சிங்காரமாய் இரண்டு நாளாம்
சிற்றுண்டி பொங்கல் மகிழ்வும்
முத்திரையாய் குரோதி வந்ததே
அறுபது ஆண்டினது கணிப்பு
அறிமுக பட்டியலின் பணிப்பு
ஆண்டும் பகைகேடாய் இருப்பு
ஆனந்தமாய் அவனியில் நிறைப்பு
விடுமுறை வந்ததால் மகிழ்வு
விடியலும் பொங்கலாய் உணவு
உறவுகளும் வாழ்த்தாய் சொல்ல
உளமும் மகிழ்வாய் சென்றதே.
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...