பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும் 262

நேரம்

கால நேரம்
பாத்து செய்த
கல்யாணம்

கருத்து மாறி
பிரிந்தது
உன்னாலே

அன்பு இல்லாதாலே
ஆன செய்தி
அதுக்கு குற்றம்
உன்னாலே
என்றது ஆனது
நீதி

நேரம் ஓடுது
தன்னாலே
பார்த்து நடந்துக்க

முன்னால்

காலம் அளப்பது
உன்னாலே
கரைஞ்சு போது
தன்னாலே

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading