User banner image
User avatar
  • Nada Mohan

Posts

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு மாசி ———- மாசிப் பனி. மூசிப்பெய்யும் மாந்தர்களும் பேசித் திரிவர் மேகமோ கறுத்திருக்கும் மெல்லிய மழையும் தூறி நிற்கும் மாசியில் வரும் மகாசிவரத்திரி

ஜெயம் தங்கராஜா

சசிச மாசி பனியை பொழியாது பணிசெய்ய வாராய் இனியும் குளிர்வேண்டாம் வெப்பத்தை தாராய் எங்கோ ஒளிந்த பறவைகளும் வெளியே வந்து எங்க மாசியென பாடிடுதே சிந்து மெல்லனவே

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்_135 மாசி மன வலிமை தரக்கூடிய மாதம் மகத்துவம் நிறைந்தது மாங்கல்ய மாதம் என அழைப்பர் சிவத்தோடு சக்தி இணைந்து முழுமை பெறுவதால் தன்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

30.01.24 ஆக்கம்-132 மாசி மாசிப் பனியால் புல் நுனி பூ மொட்டழகாய் முட்டும் வாழை,மாவிலையில் துளி நீர் சொட்டாய்ச் சொட்டும் மாசி வெப்பம் கூசி மின்னிடும் மூசிய

ராணி சம்பந்தர்

30.01.24 ஆக்கம் 132 மாசி மாசிப் பனி புல் நுனி பூ மொட்டழகாய் முட்டும் வாழை,மாவிலையில் துளி நீர் சொட்டுச் சொட்டாய்ச் சொட்டும் மாசி வெப்பமோ கண்

சிவா சிவதர்சன்

[ வாரம் 251 ] “மாசி” மாதங்களில் நாட்குறைந்து நலிந்துபோன மாசியே! நான்காண்டுகளில் ஒருநாள் மட்டும் வளர்கின்றாய் மாசியே! சிறுமியானாலும் சிறப்பாய் வந்து செல்கிறாய் மாசியே! தொடர்மாரிக்குளிர்

Vajeetha Mohamed

மாசி இளைப்பாறி மாதங்கள் இரண்டாகி சுழல்கின்றாய் ௨லகம் சுழ்ந்தி௫க்க ௨௫மாறி கழிகின்றாய் நுனிப்புல் குளிர் ஏற்றி ௨ன்னையே செதுக்கி மடிகின்றாய் ௨ன்னை அலசிப் பார்த்தால் அறிவுரைகள் முளைக்கும்

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-30.01.2024 கவிதை இலக்கம்-251 மாசி ———– மாசிப்பனி மூசிப் பெய்யும் குளிரும் நடுக்கம் ஒன்றாய் வரும் கோணிச் சாக்கும் தலையை மூடும் விடியலில்

நேவிஸ் பிலிப்

கவி இல(119) 25/01/24 ஆதங்கம் என்னவளே, எனைத் தாங்கும் நல்லவளே உனக்காக நானும் எனக்காக நீயுமென வாழ்கின்றோம் ஒன்றாய் என் துடிப்பால் நீ இயங்க உன்உழைப்பால் நான்

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏 வியாழன் கவிதை ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-20 25-01-2024 நிலாவில் உலா தித்தித்த அன்றைய நினைவுகள் தீயாய்ப் படருது மனதினிலே தத்தித் தத்தி

நகுலா சிவநாதன்

பத்துமலை முருகா! பெருகிடும் பக்தியில் உருகிடும் உள்ளம்! பெயரினைச் சாற்றியே பெருமையும் கொள்ளும்! அருகிடும் ஆசையும் அவனியில் மாறும்! அன்பிலே நாளுமே உன்னடி சேரும்! வருகிற வளங்களும்

Selvi Nithianandan

மாசி மாசியில் மழையும் மண்ணில் குளிரும் மகத்தான மாதமும் மகிழவே வந்திடும் மாசிமகமும் மகாசிவராத்திரியும் மகிமையாய் எமக்கும் மனத்தூய்மை கொண்டு விரதமாய் இருப்போம்