பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

30.01.24
ஆக்கம்-132
மாசி

மாசிப் பனியால் புல் நுனி
பூ மொட்டழகாய் முட்டும்
வாழை,மாவிலையில் துளி
நீர் சொட்டாய்ச் சொட்டும்

மாசி வெப்பம் கூசி மின்னிடும்
மூசிய பனிப்புகை மேனியிடும்
நாசி அடைத்து நீர் வடிந்திடும்
தூசி குடைந்து தும்மிடும்

பாதித் தூக்கமோ வெடிக்கும்
மீதி சொல் வராது பல் நடுங்கி
வாய் திறக்கா தந்தி அடிக்கும்

சோதி வடிவில் மாசி மகம்
சதுர்த்தி விரதம் நினைவிட
சோர்வின்றிய உற்சாகம்
மனதில் பொங்கிடுமே .

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading