” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Vajeetha Mohamed

மாசி

இளைப்பாறி மாதங்கள்
இரண்டாகி சுழல்கின்றாய்

௨லகம் சுழ்ந்தி௫க்க
௨௫மாறி கழிகின்றாய்

நுனிப்புல் குளிர் ஏற்றி
௨ன்னையே செதுக்கி
மடிகின்றாய்

௨ன்னை அலசிப் பார்த்தால்
அறிவுரைகள் முளைக்கும்

தத்துவங்கள் தெறிக்கும்
முன்னுரையும் முடிவுரையும்
இ௫க்கும்

சூரை மீனை அடுப்பில்
வைத்து
ஒ௫மணிநேரம் அவித்தெடுத்து

ப௫த்தித் துணியில் மீனைவைத்து
பக்குவமாய் முறுக்க வேண்டும்

முப்பது நாள் வெயிலில் வைத்து
முள்ளெடுத்து காயவைத்தால்

மாசி
க௫வாடு வந்திடுமே

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan