28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
மாசி
இளைப்பாறி மாதங்கள்
இரண்டாகி சுழல்கின்றாய்
௨லகம் சுழ்ந்தி௫க்க
௨௫மாறி கழிகின்றாய்
நுனிப்புல் குளிர் ஏற்றி
௨ன்னையே செதுக்கி
மடிகின்றாய்
௨ன்னை அலசிப் பார்த்தால்
அறிவுரைகள் முளைக்கும்
தத்துவங்கள் தெறிக்கும்
முன்னுரையும் முடிவுரையும்
இ௫க்கும்
சூரை மீனை அடுப்பில்
வைத்து
ஒ௫மணிநேரம் அவித்தெடுத்து
ப௫த்தித் துணியில் மீனைவைத்து
பக்குவமாய் முறுக்க வேண்டும்
முப்பது நாள் வெயிலில் வைத்து
முள்ளெடுத்து காயவைத்தால்
மாசி
க௫வாடு வந்திடுமே
நன்றி
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.