-
Nada Mohan
Posts
உதிரும் இலைகள்
கவிதை நேரம்-17.10.2024 கவி இலக்கம்-1932 உதிரும் இலைகள் ——————- இறைவன் படைப்பிலே இயற்கை இயற்கையில் வானுயர்ந்த மரங்கள் விரிந்த பரந்த மரங்களில் கிளைகள் கிளைகள் நிறைந்த பசுமை இலைகள் கொப்புகளில் பல வர்ண பூக்கள்…
சிவா சிவதர்சன்
[ வாரம் 282 ] “பெருச்சாளி” எலிகளில் பெருச்சாளி என்றொரு வகையுண்டு அதற்கென்றே தனியான பிறவிக்குணமுண்டு பெருச்சாளி புகுந்த வயலில் நெற்கதிர் இருக்காது கட்டாக்காலி மேய்ந்தவயலில் வைக்கோல்
ராணி சம்பந்தர்
15.10.24 ஆக்கம் 162 பெருச்சாளி அருவருப்பு ஆரவாரம் இன்றி நறு நறுவெனக் கடித்துக் குதறியதை உருக்குலைத்துத் தான் பெருத்துக் கொழுத்திடுமே நிறமாறும் பச்சோந்தி கருவறுப்பது தனியே பேரினவாதி
ஜெயம் தங்கராஜா
சசிச பெருச்சாளிகள் நாட்டையே நாசமாக்கிய ஊழல் பெருச்சாளிகள் ஆட்டமாய் போட்டார்கள் அரசியல் போலிகள் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைக்கு ஒப்பானவர்கள் அவர்கள் கொள்ளையடித்தே நாட்டை குட்டிச்சுவராக்கியவர்கள் இவர்கள் இதுவரை இவரது
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-48 15-10-2024 வெற்றிப் பயணம் மகனே வெற்றிப் பயணமதை கேள் மகனே வேண்டியதை செவியில்
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம்_164 “பெருச்சாளி” பேரம் பேசும் பெருச்சாளி பெருமை காட்டி நடந்தாரு பங்களா தேசத்தில் பங்களாவாம் குடும்ப ஆட்சி நடத்தினாரு குண்டு சட்டிக்க குதிரை ஓட்டினாரு!