28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
உதிர்கின்ற இலைகளே,,!!!!!,
நேவிஸ் பிலிப் கவி இல (151) 17/10/24
அரும்பாகி தளிராகி
துளிராகி இலையாகி
பூவோடும் பிஞ்சோடும்
காயோடும் கனியோடும்
உறவாடி விளையாடி
தென்றலில் அசைந்தாடி
குளிர் நிழல் பரப்பி
பச்சை வண்ணமாய்
பசும் சோலையாய் படர்ந்து
ஒளி சேர்க்கை பணியாற்றி
கார்காலம் வரக் கண்டு
கடமை முடிந்ததென
மரத்திற்கு பாரமின்றி
தயங்கா உள்ளமுடன்
உதிர்ந்திட்ட இலைகளே
பழுப்பும் மஞ்சளுமாய்
பார்த்த இடமெங்கும்
அலைபோல புரள்கின்ற
உதிர்ந்திட்ட இலைகளே
வீழினும் உரமாக
இலையாய் பிறந்திடனினும்
இதுவே உயர்ந்த நிலை
வாழ்வின் மறு பிறவியாய்
கிளைகளில் மீண்டும் துளித்திடுவீர்.
நன்றி வணக்கம்.
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...